sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

/

கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

1


ADDED : ஜன 05, 2024 10:20 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:20 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி, முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி குள்ளம்மாள், 75; கணவர் இறந்ததால் உறவினர்கள் இருந்தும் அவர்கள் கைவிட்டதால் திண்டிவனம் ரயில் நிலையம் எதிரிரே உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் கடந்த 20 நாட்களாக தஞ்சமடைந்திருந்தார்.

மூதாட்டியின் நிலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியவேந்தன், 40; விழுப்புரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில், சமூக நலத்துறை ஊழியர் மூதாட்டியை திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us