sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை

/

போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை

போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை

போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை


ADDED : பிப் 17, 2024 05:28 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும், போலீசாரின் பிள்ளைகளில், கடந்த 2022-23ம் கல்வி ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அவர்கள், அடுத்து உயர் கல்வி பயில்வதற்கான ஊக்க தொகை வழங்கப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் போலீசாரின் பிள்ளைகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளில் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கும், ஊக்கத் தொகையை எஸ்.பி., தீபக்சிவாச் வழங்கினார்.

10ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.13,000, இரண்டாமிடம் ரூ.9,000, மூன்றாமிடம் ரூ.5,000 வழங்கப்பட்டது. பிளஸ் 2வில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.15,000, இரண்டாமிடம் ரூ.11,000, மூன்றாமிடம் பெற்றவருக்கு ரூ.7,000 வழங்கப்பட்டது. பெற்றோர்களுடன் வந்து, மாணவர்கள் ஊக்கத்தொகையை பெற்றனர்.






      Dinamalar
      Follow us