/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை
/
வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை
ADDED : அக் 28, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அசோக்குமார், 32; போட்டோகிராபர்.
இவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் 8,500 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.
புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீ சார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.