sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை 

/

வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை 

வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை 

வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை 


ADDED : அக் 28, 2024 11:13 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அசோக்குமார், 32; போட்டோகிராபர்.

இவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் 8,500 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.

புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீ சார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us