sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்

/

வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்

வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்

வீட்டை உடைத்து பணம் நகை திருட்டு; விக்கிரவாண்டி அருகே துணிகரம்


ADDED : ஜன 12, 2025 10:16 PM

Google News

ADDED : ஜன 12, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு, 50:டிரைவர் :இவர் கடந்த 8ம் தேதி அன்று இரவு இவரது சகோதரர் இறந்ததால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான பெ.அகரம் கிராமத்திற்கு சென்று விட்டார்.

துக்க நிகழ்ச்சி முடிந்து நேற்று வீட்டிற்கு வந்த போது முன்புற கேட் மற்றும் கதவுகள் உடைத்திருந்து கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து ரொக்க பணம் ரூபாய் 75 ஆயிரம் மற்றும் 3 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் பாபு புகார் செய்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் .






      Dinamalar
      Follow us