sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

/

பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

பா.ஜ., ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி போலீசில் புகார்

1


ADDED : நவ 09, 2024 08:31 AM

Google News

ADDED : நவ 09, 2024 08:31 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ராஜா மீது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜான்பாஷா மற்றும் நிர்வாகிகள் திண்டிவனம் போலீசில் அளித்துள்ள புகார் மனு:

பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா கடந்த 7ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,வை தேச விரோதி என கூறியுள்ளார்.

மதக்கலவரத்தை துாண்டும் வகையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ள ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us