sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஜன 01, 2024 12:20 AM

Google News

ADDED : ஜன 01, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த கொந்தமூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன், 43; கூலித் தொழிலாளி.

இவரது மனைவி சரஸ்வதி, 40; குடிப்பழக்கம் உள்ள சீனுவாசன், அடிக்கடி குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி போதையில், மனைவி சரஸ்வதியிடம் தகராறு செய்து, தாக்கினார்.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், சீனுவாசன் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us