sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவிக்கு மிரட்டல் கணவன் கைது

/

மனைவிக்கு மிரட்டல் கணவன் கைது

மனைவிக்கு மிரட்டல் கணவன் கைது

மனைவிக்கு மிரட்டல் கணவன் கைது


ADDED : செப் 05, 2025 07:58 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்; கணவனின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை சரமாரியாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிபுரம் அடுத்த கணக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி,44; இவருக்கும் வேறொரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பழனியின் மனைவி ஜெயந்தி கணவரிடம் தட்டிக் கேட்டுள்ளார். கடந்த மாதம் 31 ஆம் தேதி கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து மீண்டும் ஜெயந்தி கேட்டபோது, பழனி மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கு பழனியின் மகன் மற்றும் கள்ளக்காதலியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் பழனி, இவரது மகன் மற்றும் பழனியின் கள்ளக்காதலி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து பழனியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us