sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவன் மாயம்: மனைவி புகார் 

/

கணவன் மாயம்: மனைவி புகார் 

கணவன் மாயம்: மனைவி புகார் 

கணவன் மாயம்: மனைவி புகார் 


ADDED : ஜன 06, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 06, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே கணவன் மாயமானதாக மனைவி போலீசில் புகார் அளித்தார்.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு காலனி பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ், 40; இவர், விழுப்புரத்தில் உள்ள ஹோட்டல்களில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிச.31ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி குழந்தைஏசு கொடுத்துள்ள புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us