sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

/

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை


ADDED : மே 28, 2025 11:49 PM

Google News

ADDED : மே 28, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 37; விழுப்புரம் மணிமேகலை தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வீட்டிற்கு தாமதமாக வந்தார். இதனை அவரது மனைவி அபர்ணாமேரி கண்டித்துள்ளார்.

இதனால் மன முடைந்த லட்சுமணன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us