sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்

/

மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்

மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்

மனைவி, குழந்தை மாயம் கணவன் புகார்


ADDED : ஜூலை 04, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஒரு வயது குழந்தையுடன் மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த காகுப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 41; இவருக்கும், அவரது மனைவி சத்யா, 30; என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், கோபித்துக்கொண்டு, தனது மகள் ஜகதல பிரதாப தேவி, 1; என்பவருடன் சத்யா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us