sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி, மகள் மாயம் கணவர் புகார்

/

மனைவி, மகள் மாயம் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் கணவர் புகார்


ADDED : ஜூலை 27, 2025 03:56 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியே சென்ற மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சங்கீதா,37; இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. பிரனிதா,5; என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சங்கீதா, பிரனிதா ஆகியோர் வீட்டிற்கு மீண்டும் வரவில்லை. இவர்களை, நடராஜன் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us