sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஏப் 27, 2025 04:33 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்ச: சென்னைக்கு வேலைக்குச் சென்ற கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் காளிதாஸ், 55; கொத்தனார். இவர், அடிக்கடி சென்னைக்கு சென்று கொத்தனார் வேலை செய்து விட்டு, சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.

கடந்த மாதம் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு சென்னை செல்வதாக கூறிச் சென்றவர் வீடுதிரும்பவில்லை. அவர் வேலை செய்த இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை.

அவரது மனைவி சின்னபாப்பா, 52; கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us