sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஜூலை 27, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வீட்டிலிருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், சுவேதா நகரை சேர்ந்தவர் மணி மகன் ஆனந்த்,37; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்த், மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி கனகவள்ளி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us