sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்

/

கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்

கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்

கணவர் 2வது திருமணம் மனைவி போலீசில் புகார்


ADDED : அக் 27, 2024 03:50 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் 2வது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். கூலித் தொழிலாளி. மனைவி பாக்கியஜோதி, 25; காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக பாக்கியஜோதி கடந்த ஒரு மாதம் முன் அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், அஜித்குமார், அவரது உறவுக்கார பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதாக பாக்கியஜோதி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார், உறவினர் ஆசைமூர்த்தி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us