sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 30, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கணவன் காணாமல் போனது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் ஜெகநாதன்,47; நகை செய்யும் தொழிலாளி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஜெகநாதனை அவரது மனைவி பரமேஸ்வரி திட்டினார். இதனால் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us