sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்' எரளூர் ஊராட்சி தலைவர் பெருமிதம்

/

'90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்' எரளூர் ஊராட்சி தலைவர் பெருமிதம்

'90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்' எரளூர் ஊராட்சி தலைவர் பெருமிதம்

'90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்' எரளூர் ஊராட்சி தலைவர் பெருமிதம்


ADDED : பிப் 29, 2024 11:45 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரளூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வெங்கடாஜலபதி, 29: பி,இ., பட்டதாரியான இவர், எரளூர் ஊராட்சி தலைவர்.

இவர், கூறியதாவது: குயவர் தெருவில் உள்ள நீண்ட கால குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் இருந்த ஏனாதிமங்கலம் - ஏரளூர் சாலையில் புதியதாக 30 மினகம்பங்கள் அமைத்து தெருவிளக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

எரளூர் - ஏனாதிமங்கலம் சாலையில் மனி பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணி நடைபெற்று வருகிறது. எரளூர் பகுதியில் இளைஞர்களுக்கு புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பணி நடைபெற்று வருகிறது.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில் 90 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள வாக்குறுதி வருங்காலங்களில் செய்து முடிக்கப்படும்' என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us