sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இடும்பன் பூஜை

/

இடும்பன் பூஜை

இடும்பன் பூஜை

இடும்பன் பூஜை


ADDED : ஏப் 15, 2025 08:56 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 08:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் பங்குனி உத்திர விழா இடும்பன் பூஜையுடன் நிறைவு பெற்றது.

அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. கடந்த 11ம் தேதி தேரோட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றது.

விழாவில், ஊராட்சி தலைவர் செல்வம், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், அறங்காவலர் குழு தலைவர் சுதாசெல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us