sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில்லில் சுதந்திர தின விழா

/

ஆரோவில்லில் சுதந்திர தின விழா

ஆரோவில்லில் சுதந்திர தின விழா

ஆரோவில்லில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 16, 2025 03:26 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில்லில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் அறக்கட்டளை வளாகம் மற்றும் பாரத் நிவாசில், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். சிறப்பு அலுவலர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக காணொலி மூலம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், 'அரவிந்தர், சுதந்திரத்தை ஒரு போராட்டத்தின் முடிவாக பார்க்கவில்லை. ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இந்தியா தனது ஆன்மிக ஞானத்தால் உலகை வழி நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் 2047 விகசித் பாரத் திட்டமானது, அரவிந்தரின் கனவுடன் பொருந்துகிறது.

கல்வி என்பது மனதில் தகவல்களை நிரப்புவது அல்ல. ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் மறைந்த சக்தியை வெளிக்கொணர்வது' என் றார். விழாவையொட்டி, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us