sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்

/

தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்

தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்

தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்


ADDED : ஜன 09, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழ்நாடு கிராம வங்கியில் சேமிப்பு கணக்கும் வங்கியில் செயல்பட்டு வந்த பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்தினருக்கு நேற்று வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் தலைமையில் 2 லட்சம் ரூபாய் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.

காசாளர்கள் யோகேஸ்வரன், சிவரஞ்சனி மற்றும் உதவி மேலாளர் ஜெயந்தி மற்றும் அலுவலக உதவியாளர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us