sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்

/

முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்

முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்

முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்


ADDED : மார் 05, 2024 05:14 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் தாலுகா அளவில் முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்டம் தொடர்பான முகாம் நடந்தது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் உஷா துவக்கி வைத்தார். வானுார் பி.டி.ஓ., தேவதாஸ், கிளியனுார் வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் ஜெயப்பிரகாஷ், பாலசுப்ரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க ராஜலட்சுமி (மகளிர் திட்டம்) வரவேற்றார்.

முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுவதற்கான படிவங்களை வழங்கினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் (மகளிர் திட்டம்) ராதிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us