sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில் மோதி இறந்தவர் குறித்து விசாரணை

/

ரயில் மோதி இறந்தவர் குறித்து விசாரணை

ரயில் மோதி இறந்தவர் குறித்து விசாரணை

ரயில் மோதி இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஜன 12, 2025 04:36 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாதவர் பலத்த அடிபட்டு இறந்தார்.

திண்டிவனம் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்துள்ளது. அப்போது மேம்பாலத்தின்கீழ் பகுதியில் குடித்துவிட்டு, போதை மயக்கத்தில்இருந்த ஒருவர் தண்டாவளத்தை கடக்க முயன்றார்.

அப்போது ரயில்நிலையத்தில் நிற்காமல் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவர் அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us