sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணி நியமன ஆணை வழங்கல்

/

பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்


ADDED : ஜூலை 31, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; ஊர்க்காவல் படையில் 12 பேருக்கு, எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக இருந்த 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., சரவணன் பணி நியமன ஆணை வழங்கினார்.

அப்போது, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல், மாவட்ட ஊர்க்காவல் படை தலைவர் நட்டர்ஷா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us