sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்

/

 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்

 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்

 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்


ADDED : டிச 27, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: துாய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துாய்மைப் பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.

செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் 55 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், பி.டி.ஓ., ராமதாஸ், தி.மு.க., நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, பழனி, செந்தில் பங்கேற்றனர்.

ஏ.பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us