sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : அக் 27, 2025 12:20 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனவு இல்ல திட்ட வீடு கட்டும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சியில் தேவதானம்பேட்டை, நரசிங்கராயன்பேட்டை, பொன்பத்தி, மீனம்பூர் ஊராட்சிகளைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்டத்தில் தலா 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி னார்.

பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்.

பி.டி.ஓ. நடராஜன், துணை பி.டி.ஓ., சுந்தரபாண்டியன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் ரவி, அய்யாதுரை, ஒன்றிய தலைவர் வாசு, இளைஞரணி பழனி, கோகுல் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us