sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

/

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


ADDED : மே 16, 2025 11:17 PM

Google News

ADDED : மே 16, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி மனிஷா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி மனிஷா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

இந்த மாணவி, தேசிய அளவிலான போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ரக்பி, சாப்ட் பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி மனிஷா, கடந்தாண்டு நடனத்தில் பங்கேற்று உலக சாதனையும் படைத்துள்ளார்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி மனிஷாவை, பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் முதல்வர்கள் பாராட்டினர்.

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி கடந்த 18 ஆண்டு களாக தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us