sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'மாஜி' கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

/

'மாஜி' கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

'மாஜி' கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

'மாஜி' கருவூல அதிகாரி வீட்டில் நகை கொள்ளை


ADDED : அக் 05, 2024 11:30 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அரசு ஊழியர் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன், 66; ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி. இவரது குடும்பம், சென்னையில் உள்ள நிலையில், ராமநாதன் மட்டும், வசித்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி கொண்டு, சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு சென்றார். நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us