sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

/

நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு


ADDED : ஜூலை 15, 2025 04:59 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி அலுவலக ஊழியர் வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந் தவர் சவுந்திரராஜன் மனைவி உமாமகேஸ்வரி, 40; திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் உமா மகேஸ்வரி வீட்டிற்கு வேலை செய்ய 2 பெண்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், உமா மகேஸ்வரி வெளியே சென்று வந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கை அறை செல்பிலிருந்த 5 அரை சவரன் நகையை காணவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us