sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செவிலியர் வீட்டில் நகை திருட்டு

/

செவிலியர் வீட்டில் நகை திருட்டு

செவிலியர் வீட்டில் நகை திருட்டு

செவிலியர் வீட்டில் நகை திருட்டு


ADDED : அக் 29, 2025 07:30 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் செவிலியர் வீட்டில் 6 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் சபாபதி மனைவி சிவகாமசுந்தரி, 57; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் 6 சவரன் செயினை படுக்கை அறையில் கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது நகையை காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us