sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

/

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

நகை திருட்டு; போலீஸ் விசாரணை

நகை திருட்டு; போலீஸ் விசாரணை


ADDED : அக் 14, 2025 06:55 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் அருகே வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை திருடியது குறித்து போலீார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த அண்டப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயந்தி, 42; இவர், தனது வீட்டை பூட்டிக்கொண்டு கூலி வேலைக்கு சென்றார். மீ ண்டும் திரும்பிவந்து பார் த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us