sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்

/

விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்

விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்

விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்


ADDED : ஜூன் 17, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கில் சென்ற நகை செய்யும் தொழிலாளி, நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்,45; நகை செய்யும் தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி தனது பைக்கில் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்க சாலையில் சென்றார்.

கம்பன் நகர் அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us