sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காஞ்சி பெரியவர் ஆராதனை விழா

/

காஞ்சி பெரியவர் ஆராதனை விழா

காஞ்சி பெரியவர் ஆராதனை விழா

காஞ்சி பெரியவர் ஆராதனை விழா


ADDED : ஜன 10, 2024 12:17 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் 30ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.

ஆராதனை விழா கடந்த 6ம் தேதி துவங்கி நடந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

கலச ஸ்தாபனம், ருத்ரை காதசி பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு, ஆன்மிகசொற்பொழிவாளர் மணிகண்டனின், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளானபக்தர்கள் பங்கேற்றனர்.

மடத்தின் மேலாளர் ராம மூர்த்தி, மடத்தின் ஆசிரியர் சங்கரநாராயணன் உள்ளிட் டோர் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us