sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கந்த புராண சொற்பொழிவு

/

கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு


ADDED : ஏப் 10, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை முருகன் கோவிலில் கந்த புராண சொற்பொழிவு நடக்கிறது.

அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 2 ம்தேதி துவங்கியது. அன்றிலிருந்து 10 நாட்கள் மலை அடிவாரத்தில் தினசரி பிற்பகலில் கந்த புராண சொற்பொழிவு நடக்கிறது. 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை சேலம் சங்கரநாராயணன் சொற்பொழிவு நடந்தது. 7ம் தேதி முதல் திருச்சி சுமதிஸ்ரீ சொற்பொழிவு நடத்தி வருகிறார்.

நாளை 11ம் தேதி காலை 10 மணிக்கு புஷ்பரதங்கள் ஊர்வலமும், இரவு சுவாமி திருக்கல்யாணமும், 12 பிற்பகலில் பட்டிமன்றமும், 13 ம் தேதி பிற்பகலில் பட்டிமன்றம், இரவு 8;00 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 11;00 மணிக்கு திருத்தெப்பலும், 14ம் தேதி வழக்காடு மன்றம் நடக்கிறது.

ஊராட்சி தலைவர் செல்வம், அறங்காவலர் குழு தலைவர் சுதா செல்வம், குழு உறுப்பினர்கள் லதாமுரளி, விவேகானந்தன் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us