sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

/

மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது


ADDED : நவ 03, 2024 06:32 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா நேற்று யாகசாலை வழிபாடு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது.

வரும் நவம்பர் 7ம் தேதி கந்தசஷ்டி 6ம் நாள் விழாவில் இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்குதலும், 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரமும் நடக்கிறது. பின் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் கிரிவலம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us