sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

/

மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா


ADDED : டிச 13, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 6:00 மணிக்கு சங்கு கன்னர் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 6:30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us