sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா

/

 விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா

 விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா

 விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா


ADDED : டிச 02, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், நேற்று கைசிக ஏகாதசி மகோற்சவம் நடந்தது.

அதனையொட்டி, காலை 9:00 மணியளவில், ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் கருட வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, உற்சவ மண்டபத்தில் அருள்பாலித்தார்.

இதையடுத்து, 15க்கும் மேற் பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு நாதஸ்வரம், மேளக்கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us