sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு

/

கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு

கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு

கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆய்வு


ADDED : ஜூலை 23, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் கோலியனுாரான் வாய்க்கால் துார்வரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வழுதரெட்டி, இந்திரா நகர் பகுதியிலிருந்து அனிச்சம்பாளையம் வரை கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறுகையில், 'தெளிமேடு கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்று திறந்தமடை வாய்க்காலில் தொடங்கி, விழுப்புரம் நகராட்சி வழியாக கோலியனுார் ஏரி வரை 18 கி.மீ., நீளம் இந்த வாய்க்கால் செல்கிறது. விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி இந்திரா நகர் பகுதியில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கி.மீ., நீளத்திற்கு அனிச்சம்பாளையம் வரை துார்வாரும் பணிகள் நடக்கிறது. 3 மீட்டர் ஆழமும், 2 மீட்டர் அகலத்திற்கு துார்வாரப்படுகிறது' என்றார்.

நகராட்சி கமிஷனர் வசந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us