sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் கோவிலில் கிருத்திகை  விழா

/

மயிலம் கோவிலில் கிருத்திகை  விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை  விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை  விழா


ADDED : நவ 06, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

பகல் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவில் வளாகத்தில் ஏராளமானோர் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்திக்கொண்டும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய் வானை சுப்ரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.

இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக் கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us