sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் கோவிலில்  கிருத்திகை வழிபாடு

/

மயிலம் கோவிலில்  கிருத்திகை வழிபாடு

மயிலம் கோவிலில்  கிருத்திகை வழிபாடு

மயிலம் கோவிலில்  கிருத்திகை வழிபாடு


ADDED : ஜன 10, 2025 07:05 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் முருகன் கோவி லில் மார்கழி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது.

காலை 11:00 மணிக்கு பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் அபிஷேகம் நடந்தது.

பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாரதனை வழிபாடு நடந்தது.

இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us