/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்
ADDED : ஜன 13, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் சிவாகரன், திருப்பணி குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.