sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

/

கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு


ADDED : ஜன 12, 2024 12:07 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: கொல்லிங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023 - 24ம் ஆண்டுக்கான கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் விழுப்புரம் அரசு கல்லுாரியில் நடந்தது.

இதில் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லுாரி மாணவி ஜெனிபர் முதல் இடத்தைப் பிடித்தார். அவருக்கு ரொக்கப் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவரை கல்லுாரி நிறுவனர் ஜாஸ்லின் தம்பி, செயலாளர் ஆல்பினா ஜாஸ், முதல்வர் சுதா கிருஸ்டி ஜாய், துணை முதல்வர் சேகர், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட், உடற்கல்வி இயக்குனர் ரவி, துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us