sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

/

பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 28, 2025 04:58 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் பெரியாண்டவர், பெரியாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது.

அதனையொட்டி, நாளை (29ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, லட்சுமி ஹோமம், கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

வரும் 30ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானமும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு பெரியாண்டவர், பெரியாயி, அங்காளம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us