sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

/

ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி


ADDED : மே 11, 2025 01:27 AM

Google News

ADDED : மே 11, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலியானார்.

திருவெண்ணய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் நீரில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆற்றில் நீரில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ஆற்றில் இறந்து கிடந்தவர் எரளூர் கிராமத்தைச் சார்ந்த குப்பன் மகன் தேவேந்திரன், 40; கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து தேவேந்திரன் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us