sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு

/

மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு

மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு

மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு


ADDED : அக் 09, 2025 02:25 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட கூலி தொழிலாளி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் அசோக்குமார், 27; கூலி தொழிலாளி. மது போதைக்கு அடிமையான இவரை கடந்த, 5ம் தேதி விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையம் மறுவாழ்வு மையத்தில் அனு மதித்தனர்.

அங்கு நேற்று முன்தினம் அசோக்குமாருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்ற னர்.






      Dinamalar
      Follow us