நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : இறந்து கிடந்த கூலி தொழிலாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த காணையை சேர்ந்தவர் அந்தோணிசாமி, 80; கூலி தொழிலாளி. இவர், கடந்த 11ம் தேதி ஆயந்துார் பாஸ்ட் புட் கடை முன் இறந்து கிடந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.