sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரேணுகாம்பாள் கோவிலில் லட்சார்ச்சனை 

/

ரேணுகாம்பாள் கோவிலில் லட்சார்ச்சனை 

ரேணுகாம்பாள் கோவிலில் லட்சார்ச்சனை 

ரேணுகாம்பாள் கோவிலில் லட்சார்ச்சனை 


ADDED : அக் 13, 2024 07:56 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று விஜய தசமியை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.

அதனையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து கணபதி வேள்வி நடந்தது. 8:30 மணிக்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குங்குமத்தால் லட்சார்ச்சனையும், 1008 அம்மன் துதியும் பாடினர். மதியம் 12:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது.






      Dinamalar
      Follow us