நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., நகர் பாலமுருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் திரளான பெண்கள் விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

