sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நில தகராறு: 2 பேர் கைது

/

நில தகராறு: 2 பேர் கைது

நில தகராறு: 2 பேர் கைது

நில தகராறு: 2 பேர் கைது


ADDED : நவ 17, 2024 03:11 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நில தகராறில் தம்பதியைத் தாக்கிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை, 44; இவரது அண்ணன் தயாளன், 54; இவர்களுக்கு, அதே கிராமத்தில் உள்ள நிலத்திற்கு, பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில், தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

கடந்த 10ம் தேதி ஏழுமலை தரப்பினர் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, தயாளன் தரப்பினர் தட்டிக் கேட்டு, ஏழுமலை அவரது மனைவி சுந்தராதேவியையும் தாக்கினர்.

ஏழுமலை அளித்த புகாரின் பேரில், தயாளன், 54; அவரது மனைவி வரலட்சுமி, 50; மகன் கிருஷ்ணராஜ், 27; ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தயாளன், கிருஷ்ணராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us