sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 28, 2025 10:12 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்ந்த அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறக்கோரி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு மாநில பொருளாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்ந்த அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். வழக்கறிஞர்கள் தமிழரசன், சடகோபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டிவனம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் அட்வகேட் அசோசியேஷன் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் விஜயன், நாகையா, தனபால், முனியாண்டி, அருள்மணி பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் சங்க செயல் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன், முன்னாள் செயலாளர் வீரவேல், பொருளாளர் ராஜபாண்டியன், துணை தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us