sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

/

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மே 20, 2025 11:45 PM

Google News

ADDED : மே 20, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கல்லுாரி பெண் விரிவுரையாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் சவுமியா, 27; தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us