ADDED : ஜன 22, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், -மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருங்குறுக்கை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.